/* */

வேலூர் மாவட்ட புதிய மாவட்டஆட்சியர் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

வேலூர் மாவட்ட புதிய மாவட்டஆட்சியர் பொறுப்பேற்பு
X

வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார்

தமிழக அரசு கடந்த 13-ந் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உள்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குமாரவேல்பாண்டியன் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஜஸ்வர்யா, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உள்பட அரசு அதிகாரிகள் புத்தகம், மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 16 Jun 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்