/* */

காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு

காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு. அவர்கள் வளர்த்த மாடும் பலி

HIGHLIGHTS

காட்பாடி அருகே மின்சாரம் தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தம்பதி

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அடுத்த உள்ளி புதூர் பகுதியில் திருமணமாகி ஒரு வருடம் ஆன ஜெயபிரகசம்(32) அவருடைய மனைவி அஸ்வினி ஆகியோர் நேற்று இரவு அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள வயல் வெளியிலிருந்து அவர்கள் வளர்க்கும் மாட்டினை அழைத்துவர சென்றனர்.

இரவு முழுவதும் அவர்கள் வரவில்லை. இந்த நிலையில் காலையில் வயல் வெளியில் தம்பதிகள் இருவரும் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இறந்து கிடந்தனர் அருகில் மாடும் இறந்து கிடந்தது.

இருவர் உடலையும் கைப்பற்றி திருவலம் போலீசார் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?