/* */

குடியாத்தம்அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. அமலு விஜயன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

குடியாத்தம்அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
X

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே. எஸ்.குபேந்திரன், வக்கீல் டி.ஜி. பிரபாகரன், பி.மோகன், துளசிராமுடு பக்தவச்சலம், கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கொரோனோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்டுவந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேம்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Updated On: 7 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்