/* */

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

குடியாத்தம் அருகே மலைப்பகுதிக்கு சாராய ரெய்டு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்

HIGHLIGHTS

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
X

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பதாக வந்த தொடர் புகாரையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட காவல் துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்று குடியாத்தம் அருகே ரங்கசமுத்திரம், பூங்குளம், பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.

அப்போது சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப் பொருட்களையும் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களையும் கைப்பற்றி காவல்துறையினர் அழித்தனர். மேலும் தப்பியோடிய கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...