விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது லக் – இனி அரசு வேலை சுலபமே!

TN govt offers government jobs to sports persons - இதுவரை தேசிய அளவில் வெற்றி பெறும் வீர்களுக்கு மட்டுமே, அரசு வேலைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது லக் – இனி அரசு வேலை சுலபமே!
X

TN govt offers government jobs to sports persons - விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது லக் – இனி அரசு வேலை சுலபமே!

TN govt offers government jobs to sports persons - மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுவரை தேசிய அளவில் வெற்றி பெறும் வீர்களுக்கு மட்டுமே, அரசு வேலைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வேலை வழங்கப்பட உள்ளது.

TN govt offers government jobs to sports persons - தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூபாய் 3.1 கோடியில் இருந்து 4 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூபாய் 20 லட்சம் மானியம் உயர்த்தப்பட்டு உள்ளது.

TN govt offers government jobs to sports persons - விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது. தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம், சீருடை ஆகியவைகளுக்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 July 2022 9:22 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா