/* */

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

ஓமலூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து வந்தவாசியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
X

வந்தவாசியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இனியவன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.

இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 15 Dec 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...