வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை

கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை
X

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார். 

வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், கீழ்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.

முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாகுமார் தலைமை வகித்தார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார்.

சுகாதார ஆய்வாளர் லீலாவிநோதன் வரவேற்றார். கர்ப்பிணிகள் 20 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 50 பேருக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். கீழ்கொடுங்காலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஷோபா மற்றும் மத்துவக் குழுவினர் 1056 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் வந்தவாசி வட்டாரக் குழந்தைகள் நலத் திட்ட அலுவலர் மரியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி ராமச்சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் கே.ஆர்.பழனி, தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    சாய்பல்லவிக்கு இவ்வளவு நீளமான முடி எப்படி? அவரே சொன்ன டிப்ஸ்!
  2. கோயம்புத்தூர்
    சிங்காநல்லூரில் போக்குவரத்து மாற்றம்: சோதனை ஓட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
  5. உடுமலைப்பேட்டை
    உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
  6. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  8. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  9. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  10. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்