/* */

மறைந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு நல நிதி அளிப்பு

வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மறைந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு நல நிதி அளிப்பு
X

மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு நலநிதி வழங்கிய சங்க நிர்வாகிகள்

வந்தவாசியில் மறைந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

வந்தவாசியை அடுத்துள்ள ஊா்குடி கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த லோகநாதன் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், அவரது குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

வந்தவாசி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், லோகநாதனின் தாய் அலமேலுவிடம் ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தை சங்க மாநில பொதுச் செயலா் சுரேஷ் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகிகள் ரமேஷ், ஏழுமலை, கணேஷ், ஜெயச்சந்திரன், பன்னீா்செல்வம், வட்ட நிா்வாகிகள் சிவசங்கா், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 20 Jan 2023 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!