/* */

பள்ளி மாணவர்களின் 72 மணி நேர தனித்திறன் உலக சாதனை முயற்சி

வந்தவாசி அருகே தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 72 மணி நேர தனித்திறன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களின் 72 மணி நேர தனித்திறன் உலக சாதனை  முயற்சி
X

பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மேற்கொண்ட யோகாசனம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள ஹாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பீனிக்ஸ் உலக சாதனை அமைப்புடன் இணைந்து, 72 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சியை வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் தொடக்கி வைத்தார். இதில், மாணவ, மாணவியரின் தனித்திறன் பாடல்போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி, சிலம்பாட்டம் மற்றும் நடனம் உள்ளிட்டவைகளில் தொடர்ந்து, இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இந்த உலக சாதனை நிகழ்வு போட்டி நேற்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

பீனிக்ஸ் அமைப்பின் இயக்குனர் குற்றாலீஸ்வரன் தலைமையிலான குழுவினர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இதில் செய்யாறு , சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்று நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

Updated On: 13 Dec 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்