/* */

உழவர் சந்தையில் காய்கறி விவசாயிகளுக்கு முன்னுரிமை: தோட்டக்கலை துறை இயக்குனர்

வந்தவாசி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தோட்டக்கலை துறை இயக்குனர் அறிவிப்பு.

HIGHLIGHTS

உழவர் சந்தையில் காய்கறி விவசாயிகளுக்கு முன்னுரிமை: தோட்டக்கலை துறை இயக்குனர்
X

தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வந்தவாசி பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகளை வந்தவாசியில் உள்ள உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.

உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அனைத்து காய்கறி பரப்பு விரிவாக்கம் சார்ந்த மத்திய மாநில திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அவர்களுக்கு தரமான காய்கறி நாற்றுகள், விதைகள், மற்றும் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் அனைத்தும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் பிருதூர் கிராமத்திலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Jun 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்