/* */

வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்

வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரியம் அறிவிப்பு

HIGHLIGHTS

வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட  கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட வந்தவாசி, தெள்ளாறு, கீழ்கொடுங்கலூர், புரிசை, சத்தியவாடி, மாம்பட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி மின் கோட்டத்திற்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Updated On: 30 July 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  2. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  3. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  4. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  5. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  6. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  7. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  8. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  9. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  10. தேனி
    சூட்சும சக்திகளும் நமது உடலும்..!