/* */

ஒரே வார்டில் தாய்,மகள் போட்டி: வேட்புமனு தாக்கல்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் தாய்,மகள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல்

HIGHLIGHTS

ஒரே வார்டில் தாய்,மகள் போட்டி: வேட்புமனு தாக்கல்
X

கோட்டீஸ்வரி,     மகள் என்.பிரியா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் தாய்,மகள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட கோட்டீஸ்வரி நித்தியானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் அதிமுக சார்பில் போட்டியிட அதே தொகுதியில் கோடிஸ்வரியின் மகள் என்.பிரியா தினகரன் உதவி தேர்தல் அலுவலர் ஆனந்தகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Updated On: 5 Feb 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!