/* */

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

Equipment For Disabled Persons -பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
X

வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Equipment For Disabled Persons -திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியை ஷீலா, பெரணமல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வசித்தனர்.

ஆசிரியர் பயிற்றுனர் இசையருவி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் 30 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசினார்.

30 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த உபகரணங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா கூறினார்.





அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  2. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  3. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  4. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  5. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  6. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  7. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  8. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  9. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு