/* */

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வந்தவாசியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
X

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடங்கி வைத்தார்.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கையில் துணிப்பையுடன் பங்கேற்றனர். மேலும் நெகிழி பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும், குப்பைகளை மக்கும் மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர். பொதுமக்களுக்கு ஊர்வலத்தின் போது துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Updated On: 4 July 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?