/* */

செய்யாறு அருகே கார் விபத்தில் பெண் பலி; 2 பேர் படுகாயம்

செய்யாறு அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

செய்யாறு அருகே கார் விபத்தில் பெண் பலி; 2 பேர் படுகாயம்
X

திருவள்ளுவர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் உல்மான்; இவரது மனைவி ஷம்மு பீ (42). உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வந்தவாசியில் வசித்து வரும் தங்கையே பார்ப்பதற்காக சென்னையில் இருந்து காரில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தார். வந்தவாசி தேத்துறை கிராமம் ஏரிக்கரை வளைவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஷம்மு பீ, அவரது மகன் காதர்பாஷா, தங்கை மகன் அஸாரூதின் ஆகியோர் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷம்மு பீ இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 1:48 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்