மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை திருவண்ணாமலை கலெக்டர் பார்வையிட்டார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்
X

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ், மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி மேலாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 July 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா