/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் அதிக அளவு 111 மி மீ அளவு பதிவாகி உள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள்   மகிழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவை இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

அதன்படி ஆரணி 55 மில்லி மீட்டர், செய்யாறு 102, செங்கம் 34.60, வந்தவாசி 40 , போளூர் 30.60 , திருவண்ணாமலை 25

தண்டராம்பட்டு 16.60 , கலசப்பாக்கம் 20 , கீழ்பெண்ணாத்தூர் 18.60, வெம்பாக்கம் 111.

என மொத்தம் 523.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த சராசரி மழைப் பொழிவு 43.60 சதவீதமாகும்.

Updated On: 6 Oct 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?