/* */

திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X

திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

தண்டராம்பட்டு அருகில் உள்ள ராயண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று அவரது நண்பருடன் தானிப்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு இருச்சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்குவதற்காக காரில் வந்து உள்ளார்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் அருகில் காரை நிறுத்தி விட்டு பேட்டரி வாங்க கடைக்கு சென்று உள்ளார். சற்று நேரத்தில் காரின் முன்பக்கத்தில் உள்ள என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்து உள்ளது. அடுத்த வினாடியே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

Updated On: 10 May 2022 1:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?