/* */

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட கலந்தாய்வு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான மூன்றாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை மூன்றாம் கட்ட கலந்தாய்வு
X

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கலந்தாய்வு - 3 , நடைபெறும் நாட்களை அறிவித்துள்ளது .

அதன்படி பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவினர்களுக்கு 29ஆம் தேதி மற்றும் 30-ஆம் தேதி நடைபெறும்.

B.Com, BBA, B.A history, and economics, ஆகிய பிரிவுகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி நடைபெறும்.

BA Tamil , English ஆகிய பிரிவுகளுக்கு 5ஆம் தேதி நடைபெறும் என அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் இதுவரை நடந்து முடிந்த கலந்து ஆய்வுகளில் பங்கேற்று இடம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் மேற்கண்ட நாள்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்