/* */

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருவிழா

Arunachaleswarar Temple - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இரவு ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்  பெருவிழா
X

சிறப்பு அலங்காரத்தில்  ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

Arunachaleswarar Temple - சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் சின்ன கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் தெருவில் எழுந்தருளினார்.

பின்னர் நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் மேல தாளங்கள் முழங்க ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாடவீதி வலம் வந்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் எழுந்தருளினார். ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் விழாவினை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Aug 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்