/* */

ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு

பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு
X

ஜாதி சான்றிதழ் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த மாணவிகள்

தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவி ரோகினி உள்ளிட்ட மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், 'மலைவாழ் சமூகத்தை சேர்ந்த நாங்கள், மலையாளி பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தில் உள்ளோம். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால், கல்வியை தொடர முடியவில்லை. மேலும், கல்வி ஊக்கத் தொகையும் பெற முடியவில்லை. உயர் கல்வியை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்டி மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்கினால், உயர்கல்வி படிக்க வழி பிறக்கும். புளியம்பட்டு, அருவங்காடு, கல்நாத்தூர், புதூர்செக்கடி ஆகிய கிராமங்களில் ஜாதி சான்றிதழுக்காக 50-ம் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கின்றனர். எங்களுக்கு மலையாளி எஸ்டி என ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 14 Dec 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?