திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்: எம்பி துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம்: எம்பி துவக்கி வைத்தார்
X

பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை எம்பி அண்ணாதுரை துவக்கி வைத்தார் 

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (PMGSY) சார்பில் நடைபெற்ற விழாவை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவிப் பொறியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Aug 2021 1:58 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா