/* */

ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் வேண்டுகோள்

ஆய்வுக் கூட்டம்:  அமைச்சர் வேண்டுகோள்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக அமைச்சர் இன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது அரசு சார்ந்த ஆய்வு என்பதால் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம். எனவே கழகத் தோழர்கள் யாரும் நான் ஆய்வு செய்ய வரும் பகுதிகளில் என்னை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 9 Jun 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்