Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை நகரம் முழுவதும் நாளை மின் தடை
மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை திருவண்ணாமலை நகரம் முழுவதும் மின் தடை.
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பிற்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.
நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, வடஆண்டா பட்டு, கீழ்நாச்சி பட்டு, மலபாம்பாட்டி, தென் அரசம்பட்டு, சடையன் ஓடை, தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.