/* */

திருவண்ணாமலை நகரம் முழுவதும் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை திருவண்ணாமலை நகரம் முழுவதும் மின் தடை.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகரம் முழுவதும் நாளை மின் தடை
X

திருவண்ணாமலையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பிற்காக நாளை மின் தடை செய்யப்படுகிறது.

நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, வடஆண்டா பட்டு, கீழ்நாச்சி பட்டு, மலபாம்பாட்டி, தென் அரசம்பட்டு, சடையன் ஓடை, தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 4 Oct 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  4. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!