/* */

திருவண்ணாமலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி  அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு
X

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு செய்தார்.




திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை அண்ணாதுரை எம்.பி.நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கடந்த வாரம் டெல்லியில் இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் டி.ஆர்.டி.ஓ. செயலாளரை சந்தித்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட பகுதி மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் (medical oxygen production plant) அமைத்து தர கோரிக்கை வைத்தைத் தொடர்ந்து அந்த பணிகளை விரைந்து தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டது.

இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று.வரும் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை பணிகளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன், NHAI PD மற்றும் மருத்துவ துறையினர் ஆகியோர்களுடன் பார்வையிட்டு, விரைந்து முடித்திட எம்.பி. அண்ணாதுரை ஆலோசனை வழங்கினார்.

Updated On: 26 Jun 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்