/* */

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்.

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
X

வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை காந்திசிலை அருகில் தெற்கு மாவட்ட, நகர காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சின்னதுரை, புருஷோத்தமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் காமராஜ், நகர துணைத்தலைவர் கதிர்காமன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வினோதினி, மாவட்ட பொறுப்பாளர் இந்திரா பிரியன் கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் என்.வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.

Updated On: 20 May 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்