தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த திருவண்ணாமலை எம்பி

திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் கட்கரியை எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த  திருவண்ணாமலை எம்பி
X

தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த திருவண்ணாமலை எம்பி

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் 2 முறை கேள்வி எழுப்பியும், துறை அமைச்சரை 2 முறை சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார்

இந்நிலையில், மீண்டும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து கோயில் நகரமான திருவண்ணாமலை வழியாக வந்து செல்லுகின்ற திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாடுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார்.

Updated On: 30 July 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா