/* */

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
X

திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி., சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை