Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்
HIGHLIGHTS
திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி., சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.