/* */

மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை நடத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது

HIGHLIGHTS

மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர் தெளிப்பு
X

திருவண்ணாமலை மலைஉச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதம்

மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர், சிவாச்சாரியார்கள், பிச்சகர்கள் ரகுராமன், விஜயகுமார் , திருக்கோயில் மணியம் செந்தில் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்து இருந்தனர்

Updated On: 9 Dec 2021 1:36 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  2. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  3. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  4. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  5. வீடியோ
    அரைச்ச மாவை அரைக்கும் திமுக ! வச்சி செய்த Annamalai ! #annamalai...
  6. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  7. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  8. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  9. ஈரோடு
    நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி : கனிமொழி பேச்சு..!
  10. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?