/* */

திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்': உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிரடி

திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு சீல்: உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிரடி
X

குட்கா விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கத்தில் நகரின் பல்வேறு இடங்களில் உணவு பொருள் பாதுகாப்பு துறை மற்றும் வருவாய்த்துறையுடன் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு 'சீல்' வைத்து, உரிமையாளரை கைது செய்தனர்.

மேலும் கடையில் இருந்து 590 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Sep 2022 1:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி