/* */

கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி

District Judge Court -கீழ்பென்னாத்தூரில் கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, துணை சபாநாயகர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி
X

கோர்ட் அமைய இருக்கும் இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, துணை சபாநாயகர் ஆய்வு செய்தனர்.

District Judge Court -கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக மாவட்ட முதன்மை உரிமையியல் கோர்ட்டு மற்றும் நடுவர் கோர்ட்டு அமைய இருக்கும் இடத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கோர்ட் அமையவிருக்கும் இடத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தும் வகையில் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா ஆலோசனை கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் மனோகரன், புகழேந்தி, மாவட்ட கவுன்சிலர்ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, தாசில்தார் சக்கரை, நகர தி.மு.க. செயலாளர் அன்பு, அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 Sep 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  7. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  10. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...