/* */

திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு 8ம் தேதி வரை தடை

கொரானா பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய 8ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு 8ம் தேதி வரை தடை
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்க கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு 3 ஆம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களும் மூன்றாம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடையாது என அறிவித்த நிலையில் மீண்டும் எட்டாம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Aug 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?