/* */

திருவண்ணாமலை: சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த பக்தர்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால், 5 மணி நேரம் காத்திருந்தனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை: சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி
X

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வந்த பக்தர்கள், கிரிவலம் முடித்து ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையம் வந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால், பல மணிநேரம் ரயில் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

திருவண்ணாமலைக்கு வரும் பேருந்துகள் ஊருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டன. அவை அதிக தூரத்தில் அமைக்கப்பட்டதால், நடந்து செல்ல முடியாத பக்தர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படாததால், சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து ரயிலில் நெரிசலில் பயணம் செய்தனர்

Updated On: 17 April 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?