Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.