/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 377 உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1474 ஆக உள்ளது. இன்று 94 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை மொத்தம் 22,149 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். குணமடைந்தோர் மொத்தம் 20,382 பேர் இது வரை வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 293 பேர் கொரோனா தோற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Updated On: 25 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!