/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
X

கோப்பு படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று புதியதாக, 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில், 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று, தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்தனர். தற்போது மாவட்ட அளவில், 297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 17 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...