/* */

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

திருவண்ணாமலை ரமணாஸ்ரம பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மூன்றாவது தவணையான பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையொட்டி மூன்றாவது டோஸ் தடுப்பூசிகள், இன்று ரமணாஸ்ரம இலவச மருந்தகத்தில் செலுத்தப்பட்டன.

இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு, 9 மாதங்கள் நிறைவடைந்த ஆஸ்ரமவாசிகள் மற்றும் பணியாளர்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் என, சுமார் 100 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மேலும் 13- 18 வயதினருக்கான தடுப்பூசி ஆஸ்ரம பாடசாலை மாணவர்களுக்கு, இன்று செலுத்தப்பட்டது. ஆஸ்ரம மருந்தக மருத்துவர் லக்ஷ்மி முன்னிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

Updated On: 10 Jan 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!