/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 03 ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 36 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுநாள்வரை உயிரிழப்பு இல்லாதிருந்த நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்தனர். 363 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 2:04 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்