/* */

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம்
X

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ வேலு, அவர்களை மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசு நிர்வாகிகள் வரவேற்றனர்,

அதனை தொடர்ந்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.2000 மற்றும் மகளிருக்கான இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது உடன் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Jun 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்