/* */

திருவண்ணாமலை: உழவர் சந்தைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: உழவர் சந்தைகளில்  கலெக்டர் திடீர் ஆய்வு
X

திருவண்ணாமலையில், உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் இன்று முதல் அரசின் வழிமுறைகளின்படி திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலையில் உள்ள உழவர் சந்தையில், மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தடுப்பூசி, போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அத்துடன், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் உழவர் சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது இதனை தினமும் கடைபிடிக்குமாறு நகராட்சி ஊழியர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

Updated On: 19 July 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை