/* */

திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த மூவர் 3 சக்கர வாகனத்துடன் கைது

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் மூன்று சக்கர வாகனத்துடன் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில்  கஞ்சா வைத்திருந்த  மூவர் 3 சக்கர வாகனத்துடன் கைது
X

திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை நகரம், பேகோபுரம், 10-வது தெருவைச் சேர்ந்த சுரேஷ் , பேகோபுரம், 4-வது தெருவைச் சேர்ந்த குமரவேல் , மற்றும் சட்டீஸ்கர் மாநிலம், ராயதார் மாவட்டம், குவாபுள் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த மகேந்திரன் யாதவ் ஆகியோர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் தீபம் நகரில் தனியாக நின்று கொண்டிருந்த மூன்று சக்கர ஆட்டோவை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 900 கிராம் எடையுள்ள கஞ்சா கண்டறியப்பட்டது மேலும் 3 பேரையும் கைது செய்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 900 கிராம் எடைள்ள கஞ்சா மற்றும் மூன்று சக்கர வாகனம் 1 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 28 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி