/* */

திருவண்ணாமலையில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலையில் சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காவல்துறையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
X

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினரால், மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 160க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட வாகனங்கள், வரும் 28.09.2021ம் தேதி காலை 10 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயமாக முக கவசம் அணிந்து வந்து நுழைவு கட்டணமாக ரூபாய் 100, முன் பணமாக ரூபாய் 1,000 செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம், அவர்களை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.த்துள்ளார்.

Updated On: 22 Sep 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்