/* */

திருவண்ணாமலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து அதிகாரி கூறினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் பேருந்துகள் இயக்கம்
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 125 நகரப் பேருந்துகள் 356 வெளியூர் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களின் கூட்டத்தைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப்படும் என திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து அதிகாரி கூறினார்.

மேலும் கூறுகையில், அனைத்து பேருந்துகளும் தக்க பராமரிப்பு செய்து தயார் நிலையில் உள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடு விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா, என பரிசோதிக்க பல குழுக்களாக செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 July 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி