/* */

திருவண்ணாமலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை நகரத்தில் நடந்த அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல்துறையினர்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது
X

இன்று 26.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோரது தலைமையிலான தனிப்படை மாவட்ட காவல் அதிரடிப்படை துணையுடன் திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்று வரும் பாலியல் தொழில் சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 புரோக்கர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்னர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாலியல் தொழில் நடந்த தங்கும் விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Updated On: 26 Sep 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?