/* */

திருவண்ணாமலையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தார்கள்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்
X

திருவண்ணாமலையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அதிகாரிகள்  சீல் வைத்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.அதன்படி திருவண்ணாமலை செங்கம் சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட பொழுது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 5 பேரை கைது செய்தார்கள்.

இதில் நான்கு பேரின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த 19 கிலோ 110 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சாத்தனூர் செல்லும் வழியில் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் 20 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்ததை தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.

Updated On: 19 Sep 2022 10:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்