/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்
X

திருவண்ணாமலை மாவட்டம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை எஸ்பி பவன்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செல்போன் காணாமல் போனதாக மற்றும் திருடு போனதாக காவல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட புகார்களை திருவண்ணாமலை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், அவர்கள் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷி.ராஜகாளீஸ்வரன் அவர்கள் மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.


Updated On: 5 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்