/* */

செண்பகத்தோப்பு அணை திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

செண்பகத்தோப்பு அணை இன்று திறக்கப்பட உள்ளதால் கமண்டல நதி கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

HIGHLIGHTS

செண்பகத்தோப்பு அணை திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை
X

செண்பகத்தோப்பு அணை

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணை தற்போது பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் செண்பகத்தோப்பு அணை இன்று மதியத்திற்கு மேல் திறக்கப்பட உள்ளது, எனவே கமண்டல நதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!