/* */

ஜமுனாமரத்தூர் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஜமுனாமரத்தூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஜமுனாமரத்தூர் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஜமுனாமரத்தூரில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்பு அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், தடுப்பூசி கையிருப்பு பற்றி கேட்டறிந்தார். உடன் ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவா மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர், அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 13 Jun 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?