/* */

களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி v வழங்கப்பட்டது

HIGHLIGHTS

களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி
X

களம்பூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு களம்பூர் அரிசி உரிமையாளர்கள் சங்கம், பேரூராட்சி அலுவலர் சார்பில் மளிகை பொருட்கள் காய்கறிகள் பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Updated On: 6 Jun 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை