/* */

பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்

போளூர் அடுத்த பர்வதமலையில் தூய்மைப் பணியில் தன்னார்வ அமைப்புகள் களமிறங்கி தூய்மைப் படுத்தினர்.

HIGHLIGHTS

பர்வதமலை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வ அமைப்புகள்
X

திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் வனத்துறையுடன் இணைந்து சுவாமி விவேகானந்தா மிஷின், ஸ்ரீ அண்ணாமலையார் ஆதீனம் அன்னதான அறக்கட்டளை, பர்வதமலை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆகியன இணைந்து பர்வதமலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் சுவாமி சதானந்த சரஸ்வதி சுவாமிகள் துவக்கிவைத்தார் . நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நல அலுவலர் ராமச்சந்திரன் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.

இந்த தூய்மைப் பணியில் 4,500 அடி உயரமுள்ள பர்வத மலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் 1500 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மலையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு தென்மாதிமங்கலம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Updated On: 26 Oct 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!